Month: May 2025

மதுரை: மதுரை ரவுடி வெள்ளைக்காளி ஆதரவாளர்கள் என்ற பெயரில் குண்டு வீசிய வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாவது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரையில் மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர்கள் குருசாமி – ராஜபாண்டி தரப்புக்கு இடையே 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் உள்ளது. இருதரப்பையும் சேர்ந்த உறவினர், நண்பர்கள் என 22க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ராஜபாண்டி தரப்பில் ரவுடி வெள்ளைக்காளி…

தென்காசி | ரகசிய தகவலை அடுத்து ரயிலில் சோதனை – ரூ.35 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் – இருவர் கைது….!

தமிழக, கேரளா எல்லையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – சென்னையிலிருந்து கொல்லம் சென்ற ரயிலில் ஹவாலா பணம் கடத்திச் சென்ற இருவர் கைது செய்ப்பட்டனர்.சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக…

திருப்பூரில் தயாரான பிரம்மாண்ட தேசியக்கொடி: கன்னியாகுமரிக்கு அனுப்பிவைப்பு….!

திருப்பூர்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் வகையில் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அகத்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிரம்மாண்ட தேசியக் கொடி பறக்கவிடப்பட உள்ளது. இதற்காக திருப்பூரில் தேசியக் கொடி தயாரித்து…

வாகா எல்லையை திடீரென மூடிய பாகிஸ்தான்… சொந்த நாட்டு மக்களையே தவிக்கவிட்ட அவலம்…!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியனர். அதில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் அதிரடியான…

முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த விஜய்.. மதுரை கட்சி தொண்டர்களுக்கு அட்வைஸ்…!

மதுரை செல்வதற்கு முன்பு, சென்னை விமான நிலையத்தில் முதன்முறையாக, விஜய் செய்தியாளர்களைச் சந்தித்தார்.நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு (2026) நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில்…

சமூக வலைதளத்தில் சீமானுக்கு கொலை மிரட்டல்: காவல் ஆணையரிடம் புகார்…!

சென்னை: சமூக வலைதளத்தில் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை காவல் ஆணையரிடத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது…