Month: July 2025

ஐடிஐ மாணவர் தலையில் கல்லைப்போட்டு, உடலை எரித்துக்கொலை… மதுரையில் நடந்தது என்ன?

ஐ.டி.ஐ., மாணவர் தலையில் கல்லால் அடித்து, உடலை எரித்துக்கொலை. உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் சாலை மறியல் பரபரப்பு, மாணவருடன் கண்மாய் பகுதிக்கு சென்ற 3 பேரை தேடும் காவல்துறையினர்.கண்மாய்கரையில் கிடந்த இளைஞர் உடல்மதுரை மாவட்டம் இளமனூர், கண்மாய் கரை பகுதியில்…

சிவகாசி: சிவகாசியில் மது போதையில் வந்ததை தட்டிக்கேட்ட ஆசிரியர் மண்டையை மாணவர்கள் உடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது….!

சிவகாசி அருகே திருத்தங்கல் சீ.ரா. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1000 பேர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசியல் அறிவியல் பிரிவில் பயிலும் அருள் குமரன் (வயது 17), குருமூர்த்தி (வயது 17) ஆகிய மாணவர்கள் இருவரும் மதிய உணவு இடைவேளைக்கு…

ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா-தம்பி உயிரிழப்பு… பள்ளி வேன் மீது ரயில் மோதிய பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு….!

கடலூர்: கடலூர் – செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை (கேட் எண் 170)இன்று காலை மாணவர்களுடன் பள்ளிவாகனம் கடக்க முயன்ற போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி பயணித்த பயணிகள் ரயில் (வண்டிஎண் 56813) மோதியது. இந்த விபத்தில் ரயில்…

மது போதையில் தகராறு; தலையில் கல்லை போட்டு முதியவர் கொலை: திருப்பூரில் இன்று பயங்கரம்…!

திருப்பூர்: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு முதியவரை கொலை செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் இன்று காலை தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர்பிணமாக கிடப்பதாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு…

சிறுவன் கடத்தப்பட்டு கொலையா? கிருஷ்ணகிரி சம்பத்தின் பகீர் பின்னணி…!

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேயுள்ள மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் – மஞ்சு தம்பதியினரின் இளைய மகன் ரோகித். 13 வயதாகும் இவர் அருகிலுள்ள அரசு பள்ளியொன்றில் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.இந்நிலையில் சிறுவன் ரோகித் நேற்று மாலை 4 மணியளவில்…

அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல்….!

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அஜித்குமாரின் உருவப்படத்துக்கு மலர்தூவி விஜய் அஞ்சலி செலுத்தினார்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ்…

இந்த செயல் மன்னிக்க முடியாதது” திருப்புவனம் இளைஞர் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றி முதல்வர் உத்தரவு…

துயர மரணத்தை அடைந்துள்ள அஜித்குமார் அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு நான் பேசினேன். நடைபெற்ற துயரச் சம்பவத்திற்கு எனது வருத்தத்தை அவர்களிடம் தெரிவித்தேன். நியாயமான, ஒளிவுமறைவற்ற, எவ்வித பாரபட்சமுமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள்…