ஐடிஐ மாணவர் தலையில் கல்லைப்போட்டு, உடலை எரித்துக்கொலை… மதுரையில் நடந்தது என்ன?
ஐ.டி.ஐ., மாணவர் தலையில் கல்லால் அடித்து, உடலை எரித்துக்கொலை. உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் சாலை மறியல் பரபரப்பு, மாணவருடன் கண்மாய் பகுதிக்கு சென்ற 3 பேரை தேடும் காவல்துறையினர்.கண்மாய்கரையில் கிடந்த இளைஞர் உடல்மதுரை மாவட்டம் இளமனூர், கண்மாய் கரை பகுதியில்…









