Category: Uncategorized

நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பது மக்கள் நலனுக்காக மட்டும்தான் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறினார்….!

நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பது மக்கள் நலனுக்காக மட்டும்தான் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறினார். கோவை எஸ்.என்.எஸ். கல்லூரியில் தவெக பூத் கமிட்டி முகவர்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை நேற்று தொடங்கியது. இதில்…

மயிலாடுதுறை : கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 15 வயது மாணவன் உயிரிழப்பு……!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மேலையூர் கிராமத்தில் உள்ள உத்திராபதியார் கோயில் அமுதுபடையல் நிகழ்ச்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோயிலில் மின்விளக்குகள் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள தங்கதுரை என்பவரது மகன் பத்தாம் வகுப்பு…

வசூல் வேட்டையை தொடங்கிய ‘கேங்கர்ஸ்’! 2-ஆவது நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா…?

சுந்தர் சி மற்றும் வடிவேலு காம்போவில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரிலீஸ் ஆகி, நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘கேங்கர்ஸ்’ படத்தின் 2-ஆவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கமெர்ஷியல் பட இயக்குனர் சுந்தர் சி: தமிழ்…

பஹல்காம் தாக்குதலை கண்டித்த ஐநா பாதுகாப்பு கவுன்சில்! பயங்கரவாதிகளை விடக்கூடாது….!

பஹல்காம் தாக்குதலை ஐநா பாதுகாப்பு கவுன்சில் கண்டித்துள்ளது. எந்த சூழ்நிலையிலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தப்பட முடியாது என்று தெரிவித்துள்ளது. UN Security Council condemned Pahalgam Attack: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள்…

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை சட்டப்பேரவையில் புதிய மசோதா தாக்கல்!

தனிநபர்கள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடன் வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். அத்துடன் பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த…

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் – முதல்வர் அறிவிப்பு…..!

சென்னை: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.இது…

சேலம்: ஆத்தூர் அருகே ஒரு இரு சக்கர வாகனத்தில் அரசு பள்ளி மாணவர்கள் ஏழு பேர் ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, இறுதி ஆண்டுத் தேர்வு…

தாராபுரம் to பழனி செல்லும் பேருந்தில் திடிரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு…!

தாராபுரம் to பழனி செல்லும் பேருந்தில் டீசல் லீக் ஆனதால் பேருந்து திடிரென்று தீ பிடித்தது அருகில் இருந்த நபர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனே சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து தீயைக்…

தமிழகத்தில் சில இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு.

தமிழகத்தில் இன்று (ஏப். 19) சில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு…

ஸ்ரீபெரும்புதூர் அருகே அட்டை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் சேதம்….!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் டி.ஜி.ஐ., பேக்கிங் என்ற பெயரில் அட்டை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை செயல்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் அட்டைகள் ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட…