Month: April 2025

தவெக-வில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு – பொறுப்பாளர்களை நியமித்த விஜய்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கு அண்மையில் கோவையில் இரண்டு நாள்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற 2 நாளும் அக்கட்சியின் தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்தினர். இதில் ஏராளமான கட்சி தொண்டர்கள் வழிநெடுக அவரை சூழ்ந்து…

த.வெ.க. கொடியில் யானைசின்னத்தை பயன்படுத்த தடைகோரிய வழக்கு ஜூன் 4ஆம்தேதிக்கு ஒத்திவைப்பு….!

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியில் இரட்டை யானை இடம் பெற்றுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி யானை சின்னத்தை பயன்படுத்த தடைவிதிக்கக்கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு…

புதுச்சேரியில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: போலீஸ் நடவடிக்கைக்கு காத்திருக்கும் மக்கள்…!

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீடு, அவர் வீட்டருகே கட்டியுள்ள அப்பா பைத்தியசாமி கோயில், ஜிப்மர் மருத்துவமனை, பிரெஞ்சு தூதரகம், முல்லா வீதியிலுள்ள பள்ளிவாசல் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் உள்ள முக்கிய இடங்களுக்கு…

நாங்குநேரி விபத்து: 7 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்….!

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் பலியான 7 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம்,…

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, மத உணர்வைத் தூண்டும் வகையில், தவறான தகவல்களை பரப்புவதாக 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

கடந்த 22-ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே வார்த்தை மோதல் அதிகரித்து வருகிறது.…

கோயிலுக்கு திருட சென்றபோது உண்டியலில் கை மாட்டியது: விடிய, விடிய காத்திருந்த திருடன் கைது…!

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சேசம்பட்டி கிராமத்தில் உள்ளது பெரியாண்டிச்சி அம்மன் கோவில். இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு உண்டியலை உடைத்து பணத்தை திருட ஒரு திருடன் வந்தான்.அப்போது அவன் உண்டியலின் உள்ளே கையை நுழைத்து பணம் எடுக்க முயற்சித்தான்.…

நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பது மக்கள் நலனுக்காக மட்டும்தான் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறினார்….!

நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைப்பது மக்கள் நலனுக்காக மட்டும்தான் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறினார். கோவை எஸ்.என்.எஸ். கல்லூரியில் தவெக பூத் கமிட்டி முகவர்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை நேற்று தொடங்கியது. இதில்…

மயிலாடுதுறை : கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 15 வயது மாணவன் உயிரிழப்பு……!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மேலையூர் கிராமத்தில் உள்ள உத்திராபதியார் கோயில் அமுதுபடையல் நிகழ்ச்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோயிலில் மின்விளக்குகள் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள தங்கதுரை என்பவரது மகன் பத்தாம் வகுப்பு…

வசூல் வேட்டையை தொடங்கிய ‘கேங்கர்ஸ்’! 2-ஆவது நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா…?

சுந்தர் சி மற்றும் வடிவேலு காம்போவில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரிலீஸ் ஆகி, நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘கேங்கர்ஸ்’ படத்தின் 2-ஆவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கமெர்ஷியல் பட இயக்குனர் சுந்தர் சி: தமிழ்…

பஹல்காம் தாக்குதலை கண்டித்த ஐநா பாதுகாப்பு கவுன்சில்! பயங்கரவாதிகளை விடக்கூடாது….!

பஹல்காம் தாக்குதலை ஐநா பாதுகாப்பு கவுன்சில் கண்டித்துள்ளது. எந்த சூழ்நிலையிலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தப்பட முடியாது என்று தெரிவித்துள்ளது. UN Security Council condemned Pahalgam Attack: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள்…