Month: June 2025

குலசேகரத்தில் காதலி வீட்டில் திருச்சி ஐ.டி., ஊழியர் தற்கொலை….!

குலசேகரம், ஜூன் 20- குலசேகரத்தில் காதலி – வீட்டில் தூக்கிட்டு தற் கொலைசெய்துக்கொண்ட திருச்சி ஐ.டி., ஊழியர் உடலை கைப்பற்றி த போலீசார் விசாரித்து வருகின்றனர். குலசேகரம் அடுத்த காவுவிளை பகுதியை சேர்ந்தவர் தனுஷ் (22). இவர் 10ம் வகுப்பு வரை…

நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்களுக்கு குடிநீர், மின் இணைப்பு தந்தது எப்படி….? ஐகோர்ட். கேள்வி…..

சென்னை: நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்களுக்கு குடிநீர், மின் இணைப்பு தந்தது எப்படி? என மின்சார வாரியம், தாம்பரம் மாநகராட்சி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்களுடன் அரசு அதிகாரிகளும் இணைந்து செயல்படுவதாக சந்தேகம் எழுகிறது என்றும் கூறியுள்ளது. நன்மங்கலம் ஏரியை…

கேரள மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு….!

திருவனந்தபுரம்: கேரளாவில் மலையோரப் பகுதிகளில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளாவில் மலையோரப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது.…

ரத்த தட்டுப்பாடு நிலவுவதில் இந்தியா முதலிடம்….!

உலகிலேயே நோயாளிகளுக்கு தருவதற்கான ரத்த தட்டுப்பாடு நிலவுவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில் இந்தியாவில் 4 கோடியே 10 லட்சம் யூனிட் ரத்த பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரத்தத்தின் தேவைக்கும்…

சென்னை மின்சார ரயிலில் பெண் பயணி தவறவிட்ட ரூ.1.32 லட்சம்: 15 நிமிடத்தில் மீட்டுத் தந்த ஆர்பிஎஃப்….!

சென்னை: சென்னை மின்சார ரயிலில் பெண் பயணி தவறவிட்ட ரூ.1.32 லட்சம் பணம், செல்போன் அடங்கிய பையை 15 நிமிடத்தில் வில்லிவாக்கம் ஆர்.பி.எஃப் போலீஸார் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்ட போலீஸாரை பயணிகள், உயரதிகாரிகள் பாராட்டினர். மயிலாப்பூரை சேர்ந்தவர் வர்கீஸ்…

தேனி உட்பட நாளை ‘- 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….!

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஜூன் 15) ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம்,…

தூத்துக்குடி : சிறுமிக்கு பாலியல் தொல்லை – ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது…..!

திருச்செந்தூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் அரிச்சந்திரன் (43). ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 24ந் தேதி உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி…

வேலூர் : ஜிம் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல் – பிரபல ரவுடி உட்பட 5 பேர் கைது…..!

வேலூர் கொணவட்டம் பகுதியில் தனியார் உடற்பயிற்சி கூடம் (ஜிம்) வைத்து நடத்தி வருபவர் ரசாக் (28). இவரிடம் வேலூரின் பிரபல ரவுடி வசூர் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் தொலைபேசி மூலமாகவும்இ நேரடியாக வழிமறித்தும் சுமார் ரூ.2 லட்சம்…

ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்கொலை…..!

மதுரை மாவட்டம் : உசிலம்பட்டி அருகே மள்ளப்பரத்தை அடுத்த சோமசுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னன். இவர் மள்ளப்புரம் மலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் 5 வயது சிறுமியை நேற்று(ஜூன்.09) மாலை பாலியல் தொந்தரவு செய்தாக சிறுமியின் தாயார் இன்று உசிலம்பட்டி அனைத்து…

தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் 4 நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை மையம் அறிவிப்பு….!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டை நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களிலும், வரும் 7 முதல் 9-ம் தேதி வரை சில இடங்களில் இடி,…