Author: crimefactnews@gmail.com

ரத்த தட்டுப்பாடு நிலவுவதில் இந்தியா முதலிடம்….!

உலகிலேயே நோயாளிகளுக்கு தருவதற்கான ரத்த தட்டுப்பாடு நிலவுவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில் இந்தியாவில் 4 கோடியே 10 லட்சம் யூனிட் ரத்த பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரத்தத்தின் தேவைக்கும்…

சென்னை மின்சார ரயிலில் பெண் பயணி தவறவிட்ட ரூ.1.32 லட்சம்: 15 நிமிடத்தில் மீட்டுத் தந்த ஆர்பிஎஃப்….!

சென்னை: சென்னை மின்சார ரயிலில் பெண் பயணி தவறவிட்ட ரூ.1.32 லட்சம் பணம், செல்போன் அடங்கிய பையை 15 நிமிடத்தில் வில்லிவாக்கம் ஆர்.பி.எஃப் போலீஸார் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்ட போலீஸாரை பயணிகள், உயரதிகாரிகள் பாராட்டினர். மயிலாப்பூரை சேர்ந்தவர் வர்கீஸ்…

தேனி உட்பட நாளை ‘- 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….!

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஜூன் 15) ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம்,…

தூத்துக்குடி : சிறுமிக்கு பாலியல் தொல்லை – ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது…..!

திருச்செந்தூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் அரிச்சந்திரன் (43). ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 24ந் தேதி உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி…

வேலூர் : ஜிம் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல் – பிரபல ரவுடி உட்பட 5 பேர் கைது…..!

வேலூர் கொணவட்டம் பகுதியில் தனியார் உடற்பயிற்சி கூடம் (ஜிம்) வைத்து நடத்தி வருபவர் ரசாக் (28). இவரிடம் வேலூரின் பிரபல ரவுடி வசூர் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் தொலைபேசி மூலமாகவும்இ நேரடியாக வழிமறித்தும் சுமார் ரூ.2 லட்சம்…

ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்கொலை…..!

மதுரை மாவட்டம் : உசிலம்பட்டி அருகே மள்ளப்பரத்தை அடுத்த சோமசுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னன். இவர் மள்ளப்புரம் மலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் 5 வயது சிறுமியை நேற்று(ஜூன்.09) மாலை பாலியல் தொந்தரவு செய்தாக சிறுமியின் தாயார் இன்று உசிலம்பட்டி அனைத்து…

தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் 4 நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை மையம் அறிவிப்பு….!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டை நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களிலும், வரும் 7 முதல் 9-ம் தேதி வரை சில இடங்களில் இடி,…

கிளாம்பாக்கத்தில் இருந்து இரவு நேரங்களில் தென்மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து சாலை மறியல்…..!

சென்னை, கிளாம்பாக்கம் பஸ் நிலையம் என்பது சென்னையில் உள்ள ஒரு பெரிய பேருந்து நிலையமாகும். இது கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று அழைக்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டது.இந்த நிலையில்…

சென்னை: சுகாதாரமற்ற உணவை விநியோகம் செய்த சொமோட்டோ நிறுவனமும், சம்பந்தப்பட்ட உணவகமும் இணைந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ.30 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டுமென சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெகபிரபு நாராயணசாமி என்பவர் வேளச்சேரியில் உள்ள அர்ஜுன் மம்மிடாடி என்ற ஆந்திரா மெஸ் உணவகத்தில் சொமோட்டோ மூலமாக கடந்தாண்டு ஜூலை 5-ம் தேதியன்று அசைவ உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அதை சாப்பிட்ட ஜெகபிரபுவுக்கு சிறிது நேரத்தில்…

சென்னை : ஏடிஎம்-ல் நூதன கொள்ளை முயற்சி – வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது….

சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணம் வெளியே வரும் பகுதியில் கருப்பு நிற அட்டையை வைத்து நூதன முறையில் திருட முயற்சி செய்துள்ளனர். உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல் கைது. உத்தரப்பிரதேசத்தைச்…