வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை சட்டப்பேரவையில் புதிய மசோதா தாக்கல்!
தனிநபர்கள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடன் வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். அத்துடன் பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த…









